Tag: Development

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களினால் நேற்று(10) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அறிக்கை ...

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு : ஆசிய அபிவிருத்தி வங்கி

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 150 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி ...

யாழில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் பகுதியில் 80 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் ...

அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம்

அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம்

அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ...

ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்க வீதி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கென 3 ஆயிரத்து 155 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மரதன்கடவெல, அம்பகஸ்வௌ, ...

இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவு

இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுமென மாநகர அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி, கடவத்தை ...

‘ஊருக்கு ஒரு கோடி’ செயற்திட்டங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

'ஊருக்கு ஒரு கோடி' திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளன. இளைஞர், யுவதிகளின் கரங்களால் திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டன. 10 ஆயிரம் இலட்சம் ரூபா ...

இலகுரயில் சேவை வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று

மாலம்பே முதல் கொழும்பு கோட்டை வரையிலான இலகுரயில் சேவை வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண ...

கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பல வீதிகள் மக்களின் பயன்பாட்டிற்கென கையளிப்பு

கம்பெரலிய திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பல வீதிகள் மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்டன. இதற்கென 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. கம்பெரலிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி ...

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தாமதமான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த அபிவிருத்தி பணிகளின் மேம்பாடு தொடர்பில் மாதாந்தம் தனக்கு ...