50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறி இன்றைய தினம் விநியோகிக்கப்படமாட்டாது : மத்திய வங்கி
50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறி இன்றைய தினம் விநியோகிக்கப்படமாட்டாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக பிணை முறி ஏலம் இடம்பெறவுள்ளது. 2025ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதிர்வடையும் 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறியும், மேலும் 30 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான