fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

தேசிய செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் நெருக்கடி

🕔12:55, 29.மே 2023

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்தமையினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பல தடவைகள் தலைவருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர் இது தொடர்பில் பொருட்படுத்தவில்லை

Read Full Article
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும்: அமைச்சர்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும்: அமைச்சர்

🕔12:36, 29.மே 2023

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று பல்கலைக்கழகத்திற்கான கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அவர், இவ்வருடம் உயர்தர விஞ்ஞானப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன்

Read Full Article
தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி  உயிரிழப்பு

தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

🕔12:26, 29.மே 2023

நேற்று தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் கண்டவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும், ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காணாமல்

Read Full Article
ஆயிரக் கணக்கானவர்களை அடுத்த மாதம் கொழும்புக்கு வரவழைப்பதாக அனுரகுமார தெரிவிப்பு

ஆயிரக் கணக்கானவர்களை அடுத்த மாதம் கொழும்புக்கு வரவழைப்பதாக அனுரகுமார தெரிவிப்பு

🕔12:07, 29.மே 2023

அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த

Read Full Article
பொருட்களின் விலை தொடர்பில் ஆராய தயாராரும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பொருட்களின் விலை தொடர்பில் ஆராய தயாராரும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

🕔11:39, 29.மே 2023

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி

Read Full Article
நாளை நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

நாளை நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

🕔11:19, 29.மே 2023

நாளை செவ்வாய்க்கிழமை (30ஆம் திகதி) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வாரத்திற்கு வழங்கப்படும் 7 லீற்றர் பெற்றோல் 14 லீற்றராக அதிகரிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், பயணிகள் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான வாரத்திற்கான எரிபொருளும் 15

Read Full Article
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்

🕔10:55, 29.மே 2023

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷாஎதிரிசூரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை

Read Full Article
கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள்

கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள்

🕔10:41, 29.மே 2023

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 2 விமான நிலையங்கள் மற்றும் பல கடல்

Read Full Article
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகள் மத்தியில் வைரஸ் நோய்

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகள் மத்தியில் வைரஸ் நோய்

🕔09:42, 29.மே 2023

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகள் மத்தியில் வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் நோய் தொற்று நோயாக உருவாகவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் நோய் TRRS என்ற பெயரால் அறியப்படுவதாக

Read Full Article
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தில் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தில் உயிரிழப்பு

🕔09:26, 29.மே 2023

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த விமானம் தமது

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க