பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கென அமைக்கப்படவுள்ள…
புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக வீதியுடனான வருமானம் 462 மில்லியன் ரூபாவைக் கடந்துள்ளது. கடந்த புத்தாண்டு வருடத்தின்…
இறைபதம் அடைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுமென வத்திக்கான் அறிவித்துள்ளது. அத்துடன் மறைந்த பாப்பரசரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வத்திக்கான் முதற்தடவையாக வெளியிட்டுள்ளது.…
கடந்த சில தினங்களாக வெலிமட பகுதியில் பெய்த அதிக மழை காரணமாக மரக்கறி செய்கை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. வெலிமட…
கொரிய நாட்டிற்கு சொந்தமான ‘Kang Gam Chan’ கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் இன்று காலை இடம்பெற்ற…
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று முன்தினம் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனையின் போது ஆலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டான ஜனாதிபதியின் ளுஆளு வாழ்த்து செய்தி இம்முறை பொதுமக்களுக்கு அனுப்பப்படவில்லை. இதனூடாக ஜனாதிபதி அனுர குமார…
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை…
அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லையென…
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கென அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை…
கட்டுநாயக்க, ஆடிஅம்பலம பகுதியில் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர். எனினும் குறி தப்பியதால்,…
மீனவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிந்த சம்பவமொன்று புத்தளம் - மன்னார் வீதியின், நான்காம் கட்டை பகுதியில் பதிவாகியுள்ளது. விலுக…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கென குழுவொன்றை அமைக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…
ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இம்முறை தொடரில் எதிர்பார்த்த அணிகள் சரிவை…
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இரவு நேரத்தில்…