முக்கிய செய்தி

அந்த்ராக்ஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை

அந்த்ராக்ஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ்...

சிறையிலுள்ள கெஹலியவிற்கு சிறப்பு வாகன வசதி ஏன் ?

கெஹெலிய உள்ளிட்ட 7 பேர் மீண்டும் விளக்கமறியலில்

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில்...

உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சி

முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை...

வல்வெட்டித்துறை வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது

சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த சிறுவன்– மேலதிக விசாரணை CIDயிடம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு...

தங்கத்தின் விலை இன்று  மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,548 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட்...

வெள்ளவத்தையில் ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

ஆமர் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள டயர் கடையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு தீயணைப்பு பிரிவு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும்  பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பாக வட்சப் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெறுமதியான...

உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சி

இந்திய முட்டை இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளமையினால் இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர...

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின்  புலமைபரிசில் திட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...