நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸ்...
எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...
இன்று (27ஆம் திகதி) நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்,...
அமெரிக்காவின் Baltimore துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்த கப்பல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலிலிருந்த ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 22...
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து நல்ல குடிமக்களாக புனர்வாழ்வளிக்கும் நோக்கில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உழைப்பில் கூடுதல் பங்களிப்புடன் உற்பத்தித் தொழில் பிரிவுகளை தனியார்...
இணையம் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடுமாறு கோரப்பட்டுள்ளது. இணையம் ஊடாக தனிநபர்களிடமிருந்து பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும்...
குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ கிராம் அரிசியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில்...
மட்டக்களப்பு – புனானை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது. சம்பவத்தில்...
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில்...
னித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை...
© 2024 ITN News - Powered by ITN DIgital.