Tag: Development

புதிய மாதிரி கிராமம்-இரண்டாம் கட்டம் அடுத்த மாதம்

200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மாதிரி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார ...

நாட்டிற்கான ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று

நாட்டிற்கான ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இரண்டாயிருத்து 200 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மேலும் 2 ஆயிரத்து 200 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி நிதி உதவி வழங்கவுள்ளது. ...

கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்கள்

கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்கள்

வீதி அபிவிருத்தி அமைச்சினால் கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக அவ்வமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி 8 திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்களுக்காக 815 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க தயாராகவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக பிரவேச அதிவேக வீதி ...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட இறுதி நாள் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. திட்டத்தின் ஊடாக இதுவரை 646 செயற்திட்டங்கள் ...

மொரட்டுவை பகுதியில் வீடுகள்

185வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

185வது மாதிரி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டது. புத்தளம், கற்ப்பிட்டி, மாங்கல்குடா பகுதியில் மீளாதுன் நபி கிராமம் எனும் பெயரில் ...

139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

185வது மாதிரி கிராமம் நாளை மக்களின் உரிமைக்கு

185வது மாதிரி கிராமம் நாளை மக்களின் உரிமைக்கு வழங்கி வைக்கப்படுமென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இக்கிராமத்திற்கு மீளாதுன் நபி கிராமம் என பெயரிடப்பட்டுள்ளதாக ...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. எதிர்வரும் 12ம் திகதி வரை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் ...

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

நாடு பூராகவும் புதிதாக 175 மாதிரி கிராமங்களை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மாதிரி கிராமங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு ...