Back to homepage

Tag "Food"

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொதி..

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொதி..

🕔13:03, 9.ஜூலை 2020

12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை அரசாங்கம் பகலுணவு வழங்கிய பாடசாலைகளுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமதாக கடந்த காலங்களில் பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. அ தற்கமைவாகவே குறித்த உலர் உணவு

Read Full Article
உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா

உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா

🕔13:50, 30.ஜூன் 2020

உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையே முக்கிய காரணமாகும். மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவு திட்டம்

Read Full Article
உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

🕔13:13, 31.ஜன 2020

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட பனிஸை உணவாக கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டதாக கினிகத்ஹேன பொதுச் சுகாதார பரிசோதகர் திசர வீரசேகர தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள்

Read Full Article
50 உணவு வகைகளின் போசனை தொடர்பில் சர்வதேச மட்டத்திலான பகுப்பாய்வு அறிக்கை : சுகாதார அமைச்சு

50 உணவு வகைகளின் போசனை தொடர்பில் சர்வதேச மட்டத்திலான பகுப்பாய்வு அறிக்கை : சுகாதார அமைச்சு

🕔12:38, 21.ஜன 2020

50 உணவு வகைகளின் போசனை தொடர்பில் சர்வதேச மட்டத்திலான பகுப்பாய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் மே மாத இறுதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. சிவப்பு பச்சை அரிசி, வெள்ளை பச்சை அரிசி, தேங்காய் எண்ணெய், மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கம் காரணமாக

Read Full Article
உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

🕔12:55, 31.டிசம்பர் 2019

உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார வைத்திய அதிகாரி முன்னிலையில் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய தரத்தில் செயற்படும் உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

Read Full Article
15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம்

15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம்

🕔13:09, 25.நவ் 2019

மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது விளைச்சளுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் அதிகமான தொகையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாத்தளை, கலேவல, பல்லேபொல பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுகின்றது. அநுராதபுரத்தின் எல்லை கிராமங்களிலும் அதிகளவில்

Read Full Article
கதிர்காம புனித பூமியில் உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

கதிர்காம புனித பூமியில் உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

🕔12:31, 15.ஜூலை 2019

கதிர்காம புனித பூமியை அண்மித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கென 44 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். கதிர்காம பகுதியில் உணவு விநியோகம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உணவுகளின் தரம் தொடர்பில் சோதனையிடும் பணிகளில் அதிகாரிகள்

Read Full Article
பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

🕔11:31, 31.மே 2019

பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read Full Article
வடகொரியாவில் உணவு பஞ்சம்

வடகொரியாவில் உணவு பஞ்சம்

🕔13:09, 4.மே 2019

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறுவடை குறைவடைந்துள்ளதால் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் இவ்வருடம் மோசமான அளவு அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது. 1.36 மில்லியன் டொன் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடகொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல்

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல்

🕔11:15, 4.ஏப் 2019

இரவு நேர வீதி உணவகங்கள் மற்றும் தூர சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி தரிப்பிடங்களின் சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு வாரத்திற்கு இணைவாக இதனை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரமற்ற உணவு பயன்பாட்டினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவ்வாறான உணவுகளை அழிப்பதுடன் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக

Read Full Article