9 வயது மாணவி சாதாரணதர பரீட்சை எழுத அனுமதி கோரல்..
ஆறாம் தரத்தில் கல்விகற்கும் சிறுமியொருவர் தனக்கு சாதாரணதர பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னால் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற முடியுமெனவும் அவர் ...
ஆறாம் தரத்தில் கல்விகற்கும் சிறுமியொருவர் தனக்கு சாதாரணதர பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னால் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற முடியுமெனவும் அவர் ...
12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை அரசாங்கம் பகலுணவு வழங்கிய ...
இன்று முதல் தனியார் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களோடு தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ...
கல்வி பொது தராதர உயர்தர தொழில்சார் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வருடம் முதல் தொழிற்சார் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 423 பாடசாலைகள் ...
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் திகதி முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு ...
கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறையின் ஊடாக 60 சதவீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் ...
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு அழைத்துவரவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்றைய தினம் 113 பேர் ...
மாணவர் ஒருவர் மீது டயர் ஒன்றை தள்ளிவிட்டு ஏற்படுத்திய அனர்த்தம் குறித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ...
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 5 மாணவர்களும் இன்றைய தினம் நுகோகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த ஐவரும் நேற்றைய தினம் ...
பல்கலைகழக தொகுதிக்குள் இடம்பெறுகின்ற மனிதாபிமானமற்ற பகிடி வதை சம்பவங்கள் காரணமாக பல இளம் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சகல சந்தர்ப்பங்களிலும் பகிடி வதையை தடை செய்வதற்கு ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.