இன்று முதல் தனியார் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களோடு தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் முன்னெடுத்த கலந்துரையாடல்களின் பின்னர் மேலதிக வகுப்புக்களில் 500 மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.