Tag: Parliament

பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை..

பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபையினால் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த ...

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில்..

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை அரச செலவாக ஆயிரத்து 474 பில்லியன் ரூபாவை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேட அறிக்கை இம்மாத இறுதியில்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். ...

பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு விசேட தெரிவுக்குழு ...

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாட்சி வழங்கவுள்ளார். ஜனாதிபதியிடம் ஜனாதிபதி செயலகத்தில் சாட்சி பதிவுசெய்யப்படுமென ...

பாராளுமன்றம் வேடிக்கைக்குரிய இடமல்லவென சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

பாராளுமன்றம், வேடிக்கைக்குரிய இடமல்லவென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். பாராளுமன்றம் முக்கியமான இடமாகும். இதனால் ...

ஒழுக்கம் மற்றும் பண்பாடுடன் செயற்படுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

ஒழுக்கம் மற்றும் பண்பாடுடன் செயற்படுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். சபை நடவடிக்கைகள் தொடர்பில் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக ...

அடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு

அடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு

அடுத்தாண்டளவில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மலிக் சமரவிக்ரம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை ...

பிரக்ஸிட்தோல்வியை தொடர்ந்து தேர்தலை நடத்த யோசனை

பிரக்ஸிட்தோல்வியை தொடர்ந்து தேர்தலை நடத்த யோசனை

ஒப்பந்தமின்றி ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகுவதற்கான யோசனை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதிநிதிகள் 21 பேர் யோசனைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதற்கமைய பிரித்தானியா, ஐரோப்பிய ...

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்றத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த ...