காஷ்மீர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியினுள் ஊடுருவியுள்ளதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த ...