10 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.ச்சந்திரசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தன்னார்வ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.ச்சந்திரசேன தெரிவித்துள்ளார்.