பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு துறைகளுக்கான ஆட்சேர்ப்பு!
பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைத் துறைகளை உள்ளடக்கிய பொலிஸ் உதவிச் சேவையில் (Police Auxiliary Service)…
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இரு சந்தேகநபர்கள் கைது!
பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், தப்பிச் செல்ல…
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர்…
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும்…
கலவான ஆற்றில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!
கலவான, வெத்தாக்கல பகுதியில் உள்ள வெத்தாக்கல ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில்…
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கட்டுப்பாடில்லாமல் வேகமாகப் பரவி வரும் பிரமாண்ட காட்டுத்தீ காரணமாக…
20 கோடி ரூபா ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் கனடிய நபர் கைது!
சுமார் 20 கோடி 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான "ஹஷீஷ்" போதைப்பொருள் தொகையை…
நாட்டில் 81,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.…
34 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் புறாக்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!
34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்களை சட்டவிரோதமான முறையில்…