கடுவெல போமிரியவில் காலாவதியான உரங்கள் பறிமுதல்!
கடுவெல, போமிரிய பகுதியில் லொரிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான உரத் தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை…
பலாங்கொடையில் காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு!
இந்த வார தொடக்கத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் சடலம், மஹாவலதன்ன,…
கல்வி, கலைகளில் முதலீடு தேசிய வளர்ச்சிக்கு அவசியம்: பிரதமர் ஹரினி!
கல்வி, படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் கலைகளில் முதலீடு செய்வதை தேசிய அபிவிருத்தியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக…
போதைப்பொருள் கடத்தல் பணத்தில் சேர்த்த சொத்துக்கள் முடக்கம்!
இப்பாகமுவை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த பணத்தில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகக்…
களுவாஞ்சிகுடி புதிய தபால் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு!
8 வருடங்களுக்குப் பிறகு நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபால் நிலையம் அமைச்சர் வைத்தியர் நலிந்த…
யாழ். பழைய கச்சேரி கட்டிடத்தை விரைவாகப் பாதுகாக்க அமைச்சர் உத்தரவு!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும…
சுகததாச நீச்சல் தடாகத்திற்கு நவீன வசதிகள்
25 வருடங்களின் பின்னர் சுகததாச நீச்சல் தடாகத் தொகுதியை நவீனமயப்படுத்தும் தொழில்நுட்ப உபகரணங்கள் வீரர்களின் பயன்பாட்டிற்கு…
பதவி விலகிய இந்திய கல்வியமைச்சர்
இந்திய தலைநகர் புதுடில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வெற்றியாக கல்வியமைச்சர் தர்மேந்த்ரா பிரதன் தனது…
விசேட சுற்றிவளைப்பில் 446 பேர் கைது!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (24)…