வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது வைத்தியர் சாபி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய அறிக்கை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.