Tag: Child

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விசேட திட்டங்கள்

நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, மாவட்ட மட்டத்தில் விசேட திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ...

சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…!

சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…!

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை ...

நுவரெலியாவில் இரு சிசுக்கள் சடலங்களாக மீட்பு

நுவரெலியாவில் இரு சிசுக்கள் சடலங்களாக மீட்பு

நுவரெலியாவில் இரு சிசுக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேஸ்பி தோட்டப் பகுதியிலுள்ள தேயிலை மலையிலிருந்து சிசுக்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். இரு சிசுக்களும் தூக்கி ...

தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்

தாய்ப்பால் ஊட்டுவதில் இலங்கைக்கு முதலாவது இடம்

குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டும் 120 நாடுகளில் இலங்கை முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது. பால் மா பாவனையினால் ஏற்படும் ...

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டம்

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டம்

சிறுவர் பாதுகாப்புக்கென விரிவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட திட்டமொன்று காணப்படுகிறது. இவ்வாண்டு முதல் 2025ம் ...

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாய் கைது

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் கைதானதாக தெரியவருகிறது. இப்பெண் ...

சிரியாவில் ISIS பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

சிரியாவில் ISIS பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் டப்லான் நகரில் ISIS பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. ...

ஐபோ கிலைசீனியா எனப்படும் நோயினால் தீஹார் மாநிலத்தில் 48 மணித்தியாலத்திற்குள் 36 சிறுவர்கள் பலி

இந்தியாவின் தீஹார் மாநிலத்தில் 48 மணித்தியாலததிற்குள் 36சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐபோ கிலைசீனியா எனப்படும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்ததனால் இவ்வாறு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நோயினால் பாதிக்கப்பட்ட மேலும் ...

ළමා අපයෝජන වැළැක්විමේ ක‍්‍රියාකාරී සැළැස්මක්

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான புதிய செயல்திட்ட யோசனை

சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான புதிய செயல்திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் செயல்திட்ட யோசனை வெளியிடப்படவுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பில் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் ...

உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு : ஐ. நா.

பியகம மல்வானை பகுதியில் 6 மாத குழந்தையொன்றின் சடலம் மீட்பு

பியகம மல்வானை பகுதியில் 6 மாத குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்கு அருகில் இருந்த கழிவகற்றும் பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனையின் ...