Tag: Traffic

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை முச்சந்தியிலிருந்து தும்முல்லை சந்திவரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும். கொழும்பு ...

பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வாரயிறுதியில் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறு ...

ராஜகிரிய – கொழும்புக்கு இடையில் இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டம்

ராஜகிரிய – கொழும்புக்கு இடையில் இன்று முதல் புதிய போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் ...

பொரள்ளை OIC மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபருக்கு பிணை

பொரள்ளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக இதுவரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த டிப்பெண்டர் வாகனத்தின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ...

රටපුරා මෙහෙයුමකින් 3593ක් අත්අඩංගුවට

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்த நடைமுறை

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்துவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீதி ...

பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

இரத்தினபுரியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டம்

இரத்தினபுரியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரத்தினபுரி பஸ் நிலையத்திலிருந்து பிரதான நகரங்களை நோக்கி செல்லும் பஸ் வண்டிகள் அனைத்தும் ...

பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

யாழில் ‘கவனமாக சென்று வாருங்கள்’, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

யாழில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் 'கவனமாக சென்று வாருங்கள்;' எனும் தொனிப்பொருளில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ...