எந்த பேதமும் இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்-பிரதமர்
சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் எதுவித பேதங்களும் இன்றி வாழ்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இனவாதம் இன்றி ...
சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் எதுவித பேதங்களும் இன்றி வாழ்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இனவாதம் இன்றி ...
தற்போது தமிழ்நாடு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற 3 ஆயிரத்து 815 பேர் இந்நாட்டுக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. தயாகத்திற்கு ...
இலங்கையில் இன்னுமொரு சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்படவுள்ளது. சுமார் 25ஆயிரம் அமர்ந்து பார்வையிடக்கூடிய வகையில் கொக்கல பகுதியில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் சில வருடங்களுக்குள் வடக்கிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துக் கொண்டு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ ...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வடமாகாணத்தில் இன்று கம்பரெலிய தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேலைத்திட்டத்தின் ஆரம்பணிகள் இன்றும் நாளையும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளன. இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ...
போதைப்பொருள் விநியோக வலயத்தில் கைவைக்காமல் நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதை நிறுத்த முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை ...
உலக மதிப்புள்ள பழைய மற்றும் நவீன முறைகளை பின்பற்றுவதன் ஊடாக நிலையான நகர உருவாக்க சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு ...
சிங்கப்பூரில் ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார். புதிய ...
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6ஆவது உலக நகர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளார்.அங்கு செல்லும் பிரதமர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கிய ...
அறிவுடன் கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.