Back to homepage

Tag "Hon PM Ranil Wickramasinghe"

சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை

சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை

🕔10:33, 25.மே 2019

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் ஆகியன குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்

Read Full Article
இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் பொருளாதார ஸ்திரமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன-பிரதமர்

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் பொருளாதார ஸ்திரமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன-பிரதமர்

🕔14:13, 11.மார்ச் 2019

நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். இளம் இலங்கை தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்த சம்மேளனத்தின் முன்;னாள் தலைவர் தினுக்க ஹெட்டியாராச்சியினால்

Read Full Article
நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் -பிரதமர்

நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் -பிரதமர்

🕔13:57, 2.மார்ச் 2019

அறிவால் ஒன்றிணைந்த இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று குளியாப்பிட்டியில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 200 பாடசாலைகளில் 200 அபிவிருத்தித் திட்டங்களை ஒரே சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்

Read Full Article
200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை

🕔17:50, 28.பிப் 2019

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 200 பாடசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஆரம்பம். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 200 பாடசாலைகள் ஒரே தினத்தில் தேசிய பாடசாலை கட்டமைப்பில் இணைக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பான தேசிய வைபவம் பிரதமர்

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர்

போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன -பிரதமர்

🕔12:17, 26.பிப் 2019

சமகால அரசாங்கத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதாள கும்பலைச் சேர்ந்த மாகந்துரே மதூஸ் என்பவரை கைது செய்தமை குறித்து ஐக்கிய அரபு எமிரேற்சின் வெளிவிவகார அமைச்சருடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதமர் கூறினார். புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய பிரதமர், எவரேனும் சுயாதீன

Read Full Article
பிரதமர் இன்று வடக்கு நோக்கி விஜயம்

பிரதமர் இன்று வடக்கு நோக்கி விஜயம்

🕔09:10, 14.பிப் 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளுகின்றார். அங்கு அவர் யாழ்ப்பாணத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்க உள்ளார். வலிகாமம் – கோப்பாய் கிழக்கு பிரதேச செயலக அலுவலகத்தின் புதிய கட்டிடம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட உள்ளது. வீடமைப்பு, மீள்குடியேற்ற, அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டம்

Read Full Article
19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது

19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது

🕔12:08, 13.பிப் 2019

அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிடார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்pல் அதனூடாக போதைப்பொருளை நாட்டைவிட்டு இல்லாமல் செய்வதற்கு

Read Full Article
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை-பிரதமர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை-பிரதமர்

🕔19:32, 28.டிசம்பர் 2018

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு இன்று விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது மாவட்ட செயலகத்தில் வடக்கு அதிகாரிகளுடன விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின்

Read Full Article
முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை

🕔10:08, 26.அக் 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பற்றி இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்இ தோட்டத் தொழிலாளர் சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இன்றைய பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் அறிவித்தார்

Read Full Article
கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் – பிரதமர்

கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் – பிரதமர்

🕔12:56, 25.அக் 2018

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த ஒருசில வருடங்களுக்குள் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கு என ஒதுக்கிய நிதியானது ஏனைய அரசாங்கங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமப்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். சுகாதார

Read Full Article