Month: ஆடி 2019

உல்லாச பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து அவர்கள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். க்ரேண்ட்பாஸ் பகுதியில் அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. ...

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகிறது. 'மொழியுடன் வளர்வோம் - மனங்களை வெல்வோம்' என்ற தொனிப்பொருளில் அரச கரும மொழிகள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண ...

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தலைநகர் கார்ட்டோமில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு ...

அலுகோசு பதவிக்கு வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம்

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் , எந்த நேரத்திலும் ...

சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான ...

போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து போலிக் கடன் ...

இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

எல்பிட்டிய - அநுருத்தகம பகுதியில், துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அநுருத்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் ...

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் முப்படையினரின் கொடுப்பனவு என்பன இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு ...