செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்கும் புட்டின்..
ரஷ்ய ஜனாதிபதியினால் வருட இறுதியில் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லையென சர்வதேச…
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அறுவர் பலி..
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இ;டம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இரு பொலிஸ்…
பொல்காவலை – கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படும்..
பொல்காவல ரயில் கடவையில் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதால் பொல்காவல - கேகாலை ஏ-19 வீதி மூன்று…
அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2022.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள…
கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது
மஹாஓய பகுதியில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் களுவாஞ்சிக்குடி முகாம்…
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்…
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் நிறைவுக்கு..
ஆறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி தபால் ஊழியர்கள் ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. அவர்களின் கோரிக்கை…
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது..
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனை தாக்கிய சம்பவம் தொடர்பில் இதுவரை 10…
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது…