ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.