Tag: Water

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு

நீர் விநியோக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கை

நீர் விநியோக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அத்தியாவசிய செலவுகளை பாவனையாளர்களின் ...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

குடி நீரை அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் என்று நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய ஆக ...

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வசிக்கும் பிரதேசங்களில் நீர் ...

நாட்டின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர்வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை 9 மணிமுதல், 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ...

குடிநீர் விநியோகத்தை வரையறை செய்வதற்கென குறுஞ்செய்தி முறையொன்று அறிமுகம்

குடிநீர் விநியோகத்தை வரையறை செய்வதற்கென குறுஞ்செய்தி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பெரும்பான்மையான பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தை வரையறை ...

கடும் வறட்சியினால் நீரை விநியோகிப்பதில் சிக்கல்

கடும் வறட்சியினால் நீரை விநியோகிப்பதில் சிக்கல்

கடும் வறட்சியுடனாக காலநிலையையடுத்து தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு நீரை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட குடிநீர் மூலங்களில் ...

வரட்சியான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வரட்சியான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக பல மாவட்டங்களின் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 55 ...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது வறட்சியான வானிலை நிலவுகிறது. சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நீருக்கான கேள்வி ...

சீரற்ற வானிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட ...

நாட்டின் அநேகமான  பகுதிகளில் மழை கொண்ட வானிலை :  நான்கு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு

பதுளை உல்ஹிட்டியாவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கிராந்துருகோட்டே – ரத்கிந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. நீர்த்தேக்கத்தின் ...