Tag: Water

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் நீராடச்சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு – வாகரை குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 வயதான சிறுமியொருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்…

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நுகர்வோர் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக ...

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நீர்க்குழாய் கட்டமைப்பு சீரமைக்கப்படுகின்றடையே இதற்கு காரணமாகும். அதற்கமைய ...

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு

திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

யாழில் சில பகுதிகளில் இன்றைய தினம் 5 மணி நேர மின் வெட்டு

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை

புதிய நீர் மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரவலப்பிட்டிய பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்த்தன ...

மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

குகுலே நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

நேற்றிரவு கலவான பகுதியில் பெய்த கன மழை காரணமாக குகுலே நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், களுகங்கை, ஜின்கங்கை, ...

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு

நீர்க்கட்டணம் தொடர்பான செய்தி..!

2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ...

நீர் கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கம் இல்லை : தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

நீர் கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்

2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ...

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியொதுக்கீடு

கொட்டகலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு….

கொட்டகலை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதகாலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. அண்மையில் இப்பிரச்சினை ...