குளத்தில் நீராடச்சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு – வாகரை குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 வயதான சிறுமியொருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ...