Tag: President Maithriapala Sirisena

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமாக இன்று அதிகாலை ஜப்பானுக்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று அதிகாலை ஜப்பானுக்கு பயணித்துள்ளார். அந்நாட்டின் அரசகுடும்ப விழாவில் கலந்துகொள்ளும் முகமாக விஜயம் அமைந்துள்ளது. ஜனாதிபதி உள்ளிட்ட ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கம்பொடிய மன்னருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கம்பொடிய மன்னருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

கம்பொடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் கம்போடிய அரச மாளிகையில் அமோக வரவேற்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய ...

ரொக்கட் ஒன்றை தயாரித்து வரும் மாணவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

ரொக்கட் ஒன்றை தயாரித்து வரும் மாணவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவனான கிஹான் காவிந்த ஹெட்டியாராச்சி தனது பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு இணைவாக இடம்பெற்ற கண்காட்சியில் தயாரித்த ரொக்கட் ஜனாதிபதியின் அவதானத்தை ஈர்த்தது. அம்மாணவனின் ...

ஜனாதிபதி கம்போடியா பயணம்

ஜனாதிபதி கம்போடியா பயணம்

இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு ...

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர் : ஜனாதிபதி குற்றச்சாட்டு

தடைகளை பொருட்படுத்தாமல் போதை பொருளுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி சூளுரைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்காத சிலர் மரண தண்டனையை தடுப்பதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகல் சேர் ஜோன் ...

கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை தற்போதய அரசாங்கமே ஒதுக்கியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த கால அரசாங்கம் கல்வித்துறைக்கு வழங்காத நிதியை தற்போதய அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கௌடுல்ல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

ஜனாதிபதி விரைவில் கம்போடியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கம்பொடியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் விஜயம் அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக ...

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி

50 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் ஜனாதிபதி தஜிகிஸ்தான் பயணம்

ஆசியா சர்வதேச செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பான ஐந்தாவது மகாநாட்டில் (Conference on international and confidence building measures In Asia – CICA) ...

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி ...