உக்ரேனில் வேலை வழங்குவதாகக் கூறி 55 பேரை போர்ப் பகுதிக்கு அனுப்பிய இருவர் கைது..
உக்ரேனில் வேலை வழங்குவதாகக் கூறி 55 பேரை உக்ரைனில் உள்ள போர்ப் பகுதிக்கு அனுப்பிய இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு...
உக்ரேனில் வேலை வழங்குவதாகக் கூறி 55 பேரை உக்ரைனில் உள்ள போர்ப் பகுதிக்கு அனுப்பிய இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை...
அடுத்த மாத இறுதிக்குள் இரண்டாயிரத்து இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்காக அனைவரும்...
மொரட்டுவை பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது....
தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை சிலர் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்த நிலையில் தனமல்வில பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கும் "உறுமய" திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டம் இன்று (18) ஆரம்பமானது. இலங்கை பிரஜைகளின் காணி உரிமையை...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு பாடசாலைகளின்...
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி மன்றத்தின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனது மகன்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வேகப்பந்துவீச்சாளர் தில்ஷான் மதுசங்க இழக்க நேரிடுமென கிரிக்கட்...
செல்லுபடியான விசா அனுமதிப்பத்திரம் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்னர். மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இதில்...
© 2024 ITN News - Powered by ITN DIgital.