நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
விமான போக்குவரத்து சட்ட மூலம் பிரதேச சபை சட்ட மூலம் மற்றும் இலங்கை சேவை உத்தியோகத்தர் முகாமைத்துவ திருத்த சட்ட மூலம் ஆகியவற்றிலேயே ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.