முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
வசந்தம் TV செய்திகள்
Bulletin
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
வசந்தம் TV செய்திகள்
Bulletin
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
பாடசாலை 3 ஆம் தவணை ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று
கார்த்திகை 2, 2020
வகை:
அண்மைய செய்திகள்
,
தேசிய செய்திகள்
,
முக்கிய செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா தெரிவித்தார். 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இருப்பினும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். இதேவேளை தற்பொழுது மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான பீடத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
Similar
News
Uncategorized @ta
ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செலவில் அதிகரிப்பு.
36 நிமிடங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
இன்றிரவு பலத்த மழை!
55 நிமிடங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
ஏ 12 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி..
1 மணத்தியாலம் முன்னர்
தேசிய செய்திகள்
பாடசாலை மாணவியை காணவில்லை!
1 மணத்தியாலம் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
வசந்தம் TV செய்திகள்
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.