களுவாஞ்சிகுடி, ஜயந்திபுர புதிய அஞ்சல் அலுவலகங்கள் சனிக்கிழமை திறப்பு!
இலங்கை அஞ்சல் சேவையை நவீனமயமாக்கும் செயற்திட்டத்தின் முக்கிய கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் பொலன்னறுவை…
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை!
தன்னைக் கைது செய்வதையும் தடுத்து வைப்பதையும் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி…
புதுக்குடியிருப்பில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட குளம் மீண்டும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு!
யுத்த மோதல்கள் காரணமாக நீண்டகாலமாக சேதமடைந்து காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வளஞ்சியன்குளம்…
23 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இன்று கிளாஸ்கோவில் ஆரம்பம்!
உலகின் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களுக்கு அடுத்தபடியாக மிகப்பாரிய விளையாட்டு நிகழ்வான 23 ஆவது…
தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 'அரகலய' மக்கள் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவரைக் கைது செய்து…
அரசு ஊழியர்களின் பிணக்குகளைத் தீர்க்க புதிய துறைசார் பேரவை நியமனம்!
அரசாங்கச் சேவையில் தொழில்சார் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் தீர்ப்பதற்கான பொறிமுறையை வலுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…
திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் உயர்தரப் பரீட்சை!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு…
நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்!
இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பதிவான மொத்த…
திருகோணமலையில் பிரமாண்ட கடற்படைப் பயிற்சி!
இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2026’ இன் கடல்சார் கட்டம்,…