வருடத்தில் ஒரு தடவை மாத்திரம் காட்சியளிக்கும் விண்கல் மழையை இன்று இரவு கிழக்கு வானில் அவதானிக்க முடியுமென வானியல் ஆய்வு நிபுணர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் விண்கல் மழையை நன்றாக அவதானிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.