தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க சுவீடனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு அவர் நாட்டிலிருந்து புறப்பட்ட அவர் நாளை சுவீடனில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.