முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
அது, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை விமர்சித்தமையால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு குறித்த விசாரணைக்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.