சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ம் திகதி திறக்கடவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 20 ம் திகதி காலை 9 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியுமென பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி.கித்சிறி தெரிவித்துள்ளார்.