ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாளைய தினம் ஒன்றுகூடவுள்ளனர். பாராளுமன்ற வளாகத்தில் முற்பகல் சந்திப்பு இடம்பெறும். தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான யோசனைகள் பல இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.