சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் சிறுமியை காணவில்லையென உறவினர்கள் தேடிய சந்தர்ப்பத்தில் அவரட வீட்டின் அறையில் ...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் சிறுமியை காணவில்லையென உறவினர்கள் தேடிய சந்தர்ப்பத்தில் அவரட வீட்டின் அறையில் ...
வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா ஓமந்தைக்கும் விளக்குவைத்தகுளம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து 7 மிதிவெடிகள் மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். தனியாருக்கு சொந்தமான ...
வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.காலை எட்டு மணியை கடந்தும் வவனியாவில் உள்ள பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து ...
வவுனியா உக்குளாங்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் வவுனியா உக்குளாங்குளத்தில் மின்சாரம் தாக்கி வவுனியா உக்குளாங்குளத்தை சேர்ந்த செல்வராசா நிதர்சன் எனும் 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக வவுனியா ...
33 வயது நிரம்பிய தாய் மற்றும் 5 வயது நிரம்பிய மகள் ஆகியோரின் சடலங்கள் வவுனியா, பூமன்குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ...
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இராணுவ வீரர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று பிற்பகல் 4 மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் ...
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலகில் மிகப்பெரிய ஆழி பலகை அதாவது பிலக் பொயின்ட் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார். வவுனியாவை சேர்ந்த கனகேஸ்வரன் கதீஸ்வரன் ...
கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞரின் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் 03 ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் சிறுவயது முதல் தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வம் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.