கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று நள்ளிரவின் பின் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரை குறித்த தடை அமுலிலிருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று நள்ளிரவின் பின் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரை குறித்த தடை அமுலிலிருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.