இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்ட ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் வர்த்தக நுகர்வோரை பாதுகாக்கும் விதத்தில் சட்டவரைபு உருவாக்கப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்துள்ளார்.