கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேருவளை கடற்றொழில் துறைமுக வர்த்தக நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பமானது. சுமார் இரு மாதங்களாக துறை முகத்தின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேருவளை கடற்றொழில் துறைமுக வர்த்தக நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பமானது. சுமார் இரு மாதங்களாக துறை முகத்தின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.