தேசிய செய்திகள்
தரமற்ற மருந்து – CID யில் மீண்டும் முறைப்பாடு
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று...
Fobes சஞ்சிகையில் இடம்பிடித்த இலங்கை பெண்
போப்ஸ் சஞ்சிகை 9வது முறையாகவும் வெளியிட்டுள்ள ‘30 Under 30 Asia’ பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த நடிகையும் திரைப்பட...
தொற்றா நோய்களை தடுத்தல்
தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றும் கெப்பட்டிபொல்லேவ பகுதியில் இடம்பெற்றது....
பிரதமரை சந்தித்த தாய்லாந்து தூதுவர்
தாய்லாந்து தூதுவர் பயிடுன் மஹபன்னபொன் அவர்களை பிரதமர் தினேஷ் குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ள...
அதிகரிக்குமா? மின்சாரக் கட்டணம்
மிக விரைவில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...
வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள்...
போலி வைத்தியர்கள்
நாட்டில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில்...
வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்...
ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...
நுவரெலியாவில் நடமாடும் சேவை.
நுவரெலியாவில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இரண்டு நாட்கள் மக்கள் நடமாடும் சேவை இடம்பெறுகிறது....