பிரபல பெண் பாடகி நீலா விக்கிரமசிங்க காலமானார்..
இலங்கையின் மூத்த பிரபல பெண் பாடகி மற்றும் இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார். இவர் தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
இலங்கையின் மூத்த பிரபல பெண் பாடகி மற்றும் இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார். இவர் தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
இசைத்துறையில் புதிய சாதணை படைத்துள்ள இலங்கை பாடகியான யொஹானி டி சில்வாவை கௌரவப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நிகழ்வை நடத்தவுள்ளதாக அதன் செயலாளர் குசானி ரோஹனதீர குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்டோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அத்துடன் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான யாழ் கொட் டெலன்ட்’ (Jaffna Got Talent’) நிகழ்ச்சியானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தலைமையில் யாழ் சமூக கலைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியானது எதிர்வரும் 2020
இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசபந்து கலாநிதி வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் இந்திய அரசினால் பத்மபூஷண விருது வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாகும். இந்திய
பியானோ வாசிப்பதில் உலக சாதனை படைத்த சிறுவன் லிடியான் நாதஸ்வரம் இவர் அமெரிக்கா இசை போட்டியிலும் விருது பெற்றுள்ளார். இவர் இசைப்புயல் எ. ஆர் ரஹுமான் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது லிடியான் சினிமா இசையமைப்பாளர் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன் லால் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இதன் மூலம் சிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமையும்
வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை தமிழில் பிரபலப்படுத்தியது என்றும் கூறலாம். விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம்
பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரன் 40 மணிநேரம் தொடர்ந்து கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். கடந்த எட்டாம் திகதி ஆரம்பமான இவரது உலக சாதனை கச்சேரி நிகழ்ச்சி இன்று பத்தாம் திகதி காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இவ்வுலக சாதனை இசை நிகழ்ச்சி வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக வித்தியாலய மண்டபத்தில்