பிரபல பெண் பாடகி நீலா விக்கிரமசிங்க காலமானார்..
இலங்கையின் மூத்த பிரபல பெண் பாடகி மற்றும் இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார். இவர் தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
இலங்கையின் மூத்த பிரபல பெண் பாடகி மற்றும் இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார். இவர் தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
புகழ்பெற்ற கலைஞர் சரத்சந்திர ஸ்ரீ தனது 57 வது வயதில் இன்று காலமானார். 1964 ம் ஆண்டு பிறந்த சரத் சந்திரஸ்ரீ வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பயின்றார். புகழ்பெற்ற கலைஞரான இவர் சின்னத்திரையில் தமது திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார். அத்துடன் மேடை நாடகங்களிலும் அவர் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.
இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசபந்து கலாநிதி வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் இந்திய அரசினால் பத்மபூஷண விருது வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாகும். இந்திய
பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் புதிய தயாரிப்பான விஜயபா கொள்ளய என்ற திரைப்படம் நாடு முழுவதிலும் உள்ள சினிமா அரங்குகளில் வெளியிடப்படவுள்ளன. திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு திரைப்படங்களை விநியோகிக்கும் அதிகாரம் மீண்டும் கிடைத்த பின்னர் விநியோகிக்கப்படும் முதலாவது திரைப்படம் இதுவாகும். டபிள்யூ.ஏ.சில்வா கூறின் பல வருடங்களுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ்
நாட்டில் கலைத்துறையின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைகளை வழங்கிய கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் 34வது கலாபூசணம் அரச விருது விழா இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாகாணஙக்ளையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் இதன்போது விருது வழங்கி
இலங்கையின் முதலாவது அரசியல் சார்ந்த திரைப்படமான தேச பிதா திரைப்படம் இன்று யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக முதலாவது பிரதமரான டி.எஸ் சேனநாயக்கவை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ செப்டம்பர் எனும் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான சுனில் லொக்கு ஹேவ இயக்கியிருப்பதுடன் அமைச்சர் விஜேதாச
உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் தொடக்கம் ஐயாயிரம் ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு திரைப்படத்துறைக்கு ஆகக்கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற