முதன்மை செய்தி

இன்று நள்ளிரவு முதல் அமுலாகிறது லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்...

இலங்கை கடற்படையினரால் கடலில் கைப்பற்ற ஐஸ் போதைப்பொருள்

தலை மன்னாரை அண்டிய கடற்பகுதியில் நேற்று 4 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனை நடவடிக்கையின்...

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் பேருந்து கட்டண குறைப்பு

எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பயனை 24 மணித்தியாலங்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை...

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் டோக்கன்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...

அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான பசுமைப் பொருளாதாரக் கொள்கை

அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான பசுமைப் பொருளாதாரக் கொள்கை

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்....

ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழா

சிறந்த தொலைக்காட்சி ஊடகக் கலைக்கு பங்களிப்புச் செய்த கலைஞர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரைகம் டெலிஸ் விருது வழங்கும் விழாநேற்று (25) வெகு...

லங்கா சதொசவினால் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவினால் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.  ...

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த முக்கிய கலந்துரையாடல்

  உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை எதிர்வரும்...

IMF உடன் மேற்கொள்ளபட்ட உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் உரை

இன்று காலை 9.30ற்கு ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் ரூபா விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று...

IMF கடனின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய...