முதன்மை செய்தி

நீர் மற்றும் மின் பாவனை தொடர்பில் அவதானம்..

இந்த நாட்டில் இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலை உள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவை காலநிலையை கருத்திற்கொண்டு...

ஏப்ரல் 13 வரை சதொசவில் முட்டை விலை குறைப்பு

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை...

தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து...

IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித்...

பெண் பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு : இலங்கை 2வது இடம்

பாடசாலை செல்லும் பெண்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (08)...

மஹா சிவராத்திரி தினம்

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று (08) கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வரப்போகும்...

இலங்கை தொடர்பில் IMF வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் செயற்படுவதைக் காட்டும்...

“Press Vs. Prez” நூல் வெளியீட்டு விழா இன்று..

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறும் கடினமான பணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முக்கியமான வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எப்படி நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Press Vs....

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை...

ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை..

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த...