fbpx

Tag: Weather

நிவார் சூறாவளியானது இந்தியாவின் தென் திசைக்கு நகர்வு

நிவார் சூறாவளியானது இந்தியாவின் தென்பகுதியில் ஊடுருவி உள்ளது. இதனால் ஒரு இலட்சத்திற்கும் கூடுதலானோருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுகின்ற ...

கடற்பிரதேசங்களில் அதிகரித்த காற்று

வடக்கு, கிழடக்கு, வடமத்திய மாகாணமும் காலநிலை மாற்றத்தினால் அச்சுறுத்தலில்..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் அடுத்த அறிவித்தல் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற்றொழில் நடவடிக்கைகளும் கடற்படை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் ...

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வானிலை மையம் தெரிவிக்கின்றது.இதனால் காற்றின் ...

வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை ...

வானிலை அறிக்கை

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் பனிமூட்டமான காலநிலை

சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடமேல்மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் ...

வானிலை அறிக்கை

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு ...

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் பனிமூட்டமான காலநிலை

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

அநுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. 38 ஆவது மைல் பகுதியிலுள்ள பாலம் தாழிறங்கியுள்ளது. குறித்த பாலத்தினூடாக இன்று அதிகாலை கன்டெய்னர் வாகனமொன்று ...