கடற்றொழிலுக்கென செல்லும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள விசேட அறிவிப்பு
கடற்றொழிலுக்கென செல்லும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவின் கடற்பிரதேசத்தில் நிலவும், வலிமை மிக்க தாழமுக்கமானது சூறாவளியாக மாறியுள்ளது. அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் ...