புதிய மாணவர்களுக்கான நிகழ்வு மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு
களனி பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மாணவர்கள் தொடர்பிலான அறிவிப்பு மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மாணவர்கள் தொடர்பிலான அறிவிப்பு மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கெதிரான பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் தகவல்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் ...
பல்கலைக்கழங்களில் பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அச்சமின்றி சாட்சியம் வழங்க வேண்டுமென உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பகிடிவதையால் பாதிக்கப்பட்டு, ...
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வாளகம் இன்று முதல் சகல சிரேஷ்ட மாணவர்களுக்கும் தடை செய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடத்தும் ...
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சிரேஷ்ட மாணவரொருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ...
பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான ...
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியை கைவிட்டு சென்ற மாணவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கென குழுவொன்றை அமைக்க உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார். அது தொடர்பான ஆலோசனைகள் பல்கலைக்கழக மானியங்கள் ...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமனறத்தினால் ...
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி பாலியல் சித்திரவதை செய்ததாக ...
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . காச்சல் நோய் பரவுவதே இதற்கு காரணமாகும்
© 2024 ITN News - Powered by ITN DIgital.