Tag: University Student

களனி பல்கலைக்கழகம் மறு அறுவித்தல் வரை மூடப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மாணவியொருவர் காயம்

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மாணவியொருவர் காயமடைந்துள்ளார். அவர் கூரிய ஆயுததத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து மாணவி ராகம வைத்தியசாலையில் ...

பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை

பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் ...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

சர்வதேச வலைப்பின்னல் நிறுவன மாநாடு

உயர் கல்வி தர பாதுகாப்பிற்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலைப்பின்னல் நிறுவன மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. 11வது ஆசிய பசுபிக் தர வலைப்பின்னல் வருடாந்த கல்வி ...

නවක වදය නවතන App එක

பகிடிவதை காரணமாக இரண்டாயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து விலகல்

2015ம் ஆண்டு முதல் மூன்று வருட காலப்பகுதிக்குள் பகிடிவதையினால் ஆயிரத்து 989 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனிதாபிமானமற்ற சித்திரவதைகளினால் ...

பல்கலை. வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில்..

2017ஆம் ஆண்டிற்கhன ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்  புள்ளிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ ...

பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளது

பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் எதிர்வரும் 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். பொறியியல் பீடத்தில் நீடித்துள்ள குழப்பநிலை காரணமாகவே பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு ...

අමානුෂික නවකවදය පිටුදකින්න කඩිනමින් පොදු වැඩපිළිවෙළක්

மனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் : ஜனாதிபதி

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ ...

නවක වදය නවතන App එක

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக APP அறிமுகம்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக APP ஒன்று அறிமுகப்படுததப்பட்டுள்ளது.  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் இப்புதிய APP அறிமுகப்படுத்தப்பட்டது. ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, பல்கலைக்கழக மானியங்கள் ...

கையை உடலுடன் இணைக்க முடியாது-கொழும்பு தேசிய வைத்தியசாலை

கையை உடலுடன் இணைக்க முடியாது-கொழும்பு தேசிய வைத்தியசாலை

பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது ட்ரக் வண்டியொன்றில் மோதி கை துண்டமான பல்கலைக்கழக மாணவனின் கையை உடலுடன் மீண்டும் இணைக்க முடியாதென கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவுத்துள்ளது.இரத்னபுரி ...