சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. இதற்கமைய கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு ...