ரயிலில் மோதுண்ட கார் : சாரதிக்கு பலத்த காயம்
புகையிரதம் ஒன்று வருவதை அருகில் உள்ளவர்கள் தெரிவித்த போதிலும் அதனை கருத்திற்கொள்ளாது புகையிரத கடவையின் ஊடாக பயணித்த கார் புகையிரதத்துடன் மோதியது. இன்று முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தினால் ...
புகையிரதம் ஒன்று வருவதை அருகில் உள்ளவர்கள் தெரிவித்த போதிலும் அதனை கருத்திற்கொள்ளாது புகையிரத கடவையின் ஊடாக பயணித்த கார் புகையிரதத்துடன் மோதியது. இன்று முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தினால் ...
அவிசாவளையிலிருந்து பயணித்த புகையிரதத்தில் கொடகமையில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டதனால் களனிவெளி புரைகனயிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு நோக்கி பயணமாகவிருந்த சில புகையிரத சேவைகளும் ...
மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து, கிருலப்பனை வரையும், களனியிலிருந்து, மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து, கொட்டாவை வரையும் ரயில் வீதிகள் நிர்மாணிக்கப்படும். ...
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் நேற்றிரவு 8.30 மணிக்கு தடம்புரண்டது. இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லையென ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டிற்கு பின்னர் ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் 10 வருடங்களின் பின்னர் ...
ஹபரண மற்றும் களுகஸ்வௌ பிரதேசங்களுக்கிடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதனால் வடக்கு மார்க்கத்தில் மட்டக்களப்பு வரையான ரயில் சேவை கைவிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த ரயிலில் 4 யானைகள் மோதுண்டு ...
ரயில் சேவையை மேலும் தரம்மிக்கதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கென ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய புதிதாக 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய ...
தந்தையொருவர் தனது இரு மகன்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளார். பொலன்னறுவை வெலிக்கந்த பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதான தந்தை, அவரது 11 மற்றும் 5 வயதான ...
புதிதாக 12 ரயில் என்ஜின்கள் மற்றும் 160 ரயில் பெட்டிகள் ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. அடுத்த வருடத்தின் அரையாண்டுக்காலப்பகுதியில் என்ஜின்கள் சேவையில் இணைக்கப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால ...
புகையிரத திணைக்களத்திற்கு 180 புதிய தொழில்நுட்ப அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.